நாளிதழ் செய்திகள்- வெள்ளி- ஜூலை 28
🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹
🌷நாளிதழ் செய்திகள்🌷
வெள்ளி- ஜூலை 28
———————————————————–
- ராமேஸ்வரத்தில் பிரமாண்ட விழா: அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு தர வலியுறுத்தி திமுக மனிதச் சங்கிலி போராட்டம்
- எல்லை பிரச்சனை குறித்து சீனாவுடன் அஜித் தோவல் :பேச்சு போர் பதற்றம் குறை வாய்ப்பு..!
- சட்டமன்ற தொகுதிகளை அதிகரிக்கும் தெலங்கானா முதல்வர் கோரிக்கை பிரதமர் மோடி நிராகரிப்பு
- நெருக்கடியை சமாளிக்க யோகா செய்யுங்கள்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு மோடி ‘டிப்ஸ்’
- என்னது பாஜகவில் ஐக்கியமா? ஓபிஎஸ்-க்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா கோஷ்டியில் கடும் எதிர்ப்பு
- 5000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது.. தொடரும் சோதனையால் மலேசியாவில் பதற்றம்
- மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை – அமைச்சர் மகேஷ் சர்மா
- டிரம்ப் ‘ம்’ சொன்னால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல்.. அமெரிக்க கடற்படை தளபதி தடாலடி
- 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
- ஒரே நாளில் 3 காங். எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்.. குஜராத் காங்கிரசில் பதற்றம்
- சசிகலாவோடு இளவரசியும் சிறைக்குள் சலுகை அனுபவித்தார்.. ரூபா மீண்டும் குற்றச்சாட்டு
- பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்- துணை முதல்வரானார் பாஜகவின் சுஷில்குமார் மோடி!
- ஆறு, குளங்களைத் தூர்வார யார் யாருக்கு எவ்வளவு கமிஷன்.. அமைச்சர்கள் பட்டியல் ரெடி.. ஸ்டாலின் அதிரடி
- ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதே அப்துல்கலாமுக்கு இழைக்கப்படும் இழிவு – டாக்டர் ராமதாஸ்
- கேல் ரத்னா, அர்ஜுனா விருது குழு உறுப்பினர்களாக சேவாக், பி.டி.உஷா நியமனம்
- ஐரோப்பிய ஒன்றிய தீர்ப்பு எதிரொலி: புலிகள் மீதான தடையை நீக்குக- இந்தியாவில் வலுக்கும் முழக்கம்!
- இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் இயக்க தடையை நீக்குங்கள்… ராமதாஸ் கோரிக்கை
- கர்நாடகா முன்னாள் முதல்வர் தரம் சிங் மாரடைப்பால் காலமானார்
- சென்னை எம்.ஐ.டி.க்கு கலாம் பெயரைச் சூட்ட வேண்டும்: ஸ்டாலின்
- காவிரி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அன்புமணி ராமதாஸ் 3 நாள் பிரசார பயணம்
- பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்துவிட்டார் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
- புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம்: முதல்வர் நாராயணசாமி, இடதுசாரிகள், விசிக கூட்டணி கட்சிகள் பங்கேற்பு
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- நிதீஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி: லாலு பிரசாத் யாதவ்
- கிரிக்கெட் – இந்தியா 600 ரன்கள்: இலங்கை 154/5
- ராமேஸ்வரம் – அயோத்தி இடையே புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும்,ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி: பிரதமர் மோடி உரை!
- பெங்களூரு சிறைத் துறை விவகாரம்: டிஐஜி ரூபா மன்னிப்புக் கோராவிடில் வழக்குத் தொடருவேன்; டிஜிபி சத்தியநாராயண ராவ்
- இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் நிதிஷ்குமார்
- நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் இன்று தீர்ப்பு
- சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
- சென்னையில் பிச்சையெடுக்க பயன்படுத்தப்பட்ட 25சிறுவர்கள் மீட்பு
- பிரிக்ஸ் மாநாடு: சீன தேசிய கவுன்சிலர் யங் ஜெய்சி உடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
- டெங்கு, சிக்குன் குனியாவில் உயிரிழந்தோர் பட்டியல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
- குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் விலகல்- பாஜக வில் சேர்ந்தனர்.
- ஓராண்டில் 30 தலித் இளைஞர்கள் கொலை- தமிழகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்: திருமாவளவன்
- மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற மு.க.ஸ்டாலின் கைது
- ராமேஸ்வரம் புனித யாத்திரை வருபவர்கள், கலாம் மணிமண்டபத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் – பிரதமர் வேண்டுகோள்
- மனிதசங்கிலி போராட்டம்: சென்னையில், தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
- குஜராத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம், கனமழை எச்சரிக்கை
- ஒடிசாவின் வீலர் தீவுக்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டது
- டெல்லியில் தமிழ் உள்பட 12 பிராந்திய மொழி அகடாமிகளை அமைக்கிறது கெஜ்ரிவால் அரசு
- பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியினர் சந்திப்பு
- 7–ந்தேதி சந்திர கிரகணம்: திருப்பதி கோவிலில் 9½ மணி நேர தரிசனம் ரத்து
- காவிரி வழக்கு இறுதி விசாரணையில் கேரள அரசின் வாதம் தொடங்கியது
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துக்கள், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்
- லாலுவிற்கு புதிய பிரச்சனையாக அவர் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு
- நிதிஷ் குமார் ஏமாற்ற மட்டும் செய்யவில்லை, பீகார் மக்களின் முதுகில் குத்திவிட்டார் – லாலு
- நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 7 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழா தொடங்கியது
www.tamilnewsanchors.com
Facebook : Tamil News Anchors
you tube : Tamil News Anchors Association